// NEWS UPDATE *** பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் சிறையில் தற்கொலை செய்தது தொடர்பான வழக்கை முடித்துவைத்தது செல்லும் - ராம்குமாரின் தந்தை பரமசிவம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு *** "SUMAITHANGI" TAMIL MONTHLY (PRGI NO: : TNTAM/2014/59264)
திருச்சி மாநகராட்சி 28 வது வார்டில் ரூபாய் 25 லட்சம் மதிப்பீட்டில்  பல்நோக்கு அலுவலக கட்டிடத்தை  நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்  கே.என்.நேரு திறந்து வைத்து வைத்தார்
ரெயில்வே லோகோ பைலட் உள்ளிட்டவர்களுக்கு அலவன்ஸ் நிறுத்தப்பட்டதை கண்டித்து மார்ச் 1 ஆம் தேதி முதல் தொடர் போராட்டம் - எஸ்.ஆர்.எம்.யூ துணை பொதுச்செயலாளர் வீரசேகரன் திருச்சியில் பேட்டி
திருச்சி கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் போட்டி ;  அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் விருப்பம்.!
திருச்சியில் குழந்தைகளுக்கான வாத்சல்யா ஆசீர்வாத் சேமிப்பு திட்ட நிகழ்ச்சி திருச்சி மாவட்ட நல நிதி அலுவலகத்தில் NPS வட்சால்வா அவுட்ரீச் திட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் லால்குடி நீதிமன்றத்துக்கு இடம் வழங்கக்கோரி திருச்சியில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டம்!
நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்கான கமிஷன் தொகையை மீண்டும் வழங்க கோரி வணிக வங்கி தொடர்பாளர்கள் மனு
டிஜிட்டல் நச்சிலிருந்து விடுபட யோகா சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி