// NEWS UPDATE *** பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் சிறையில் தற்கொலை செய்தது தொடர்பான வழக்கை முடித்துவைத்தது செல்லும் - ராம்குமாரின் தந்தை பரமசிவம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு *** நாமக்கல் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த கார் மீது அதிவேகமாக வந்த கார் மோதி விபத்து...

நாமக்கல் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த கார் மீது அதிவேகமாக வந்த கார் மோதி விபத்து...

 திருச்செங்கோடு பகுதியிலிருந்து  நாமக்கல் நோக்கி வந்த அடையாளம் தெரியாத கார் ஒன்று நல்லிபபாளையம் அடுத்துள்ள பெட்ரோல் பங்கு முன்பு நேற்று இரவு சாலையின் ஓரமாக நின்று கொண்டிருந்த கார் மீது அதிவேகமாக மோதியது.



இதில் சாலையோரம் நின்றுக்கொன்டிருந்த கார் 20 அடி  பின்னோக்கி சென்று அருகில் இருந்த இருசக்கர வாகனத்தின் மேல் ஏறியவாறு நின்றது.இச்சம்பவத்தில் சாலையோரம்  விபத்துக்குள்ளான காரில் இருந்த பெண்மணிக்கு கால் உடைந்து பலத்த அடி  ஏற்பட்டு மருத்துவமனயல். அனுமதிக்கபட்டுள்ளார்.

அடையாளம் தெரியாத கார் விபத்தை ஏற்படுத்தி  நிற்காமல் சென்ற நிலையில் அந்த காரையும் ஓட்டுநரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


__________________

நாமக்கல் செய்தியாளர் R.சரவணன்.

Post a Comment

0 Comments