BREAKING NEWS *** கனமழை பெய்தால் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மை துறை கடிதம் இன்று முதல் 19ம் தேதி வரை மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. *** தலித் விடுதலை இயக்கம் மாநில பொதுக்குழு கூட்டம்

தலித் விடுதலை இயக்கம் மாநில பொதுக்குழு கூட்டம்

அம்பேத்கர் அவர்களின் 131 வது பிறந்தநாளையொட்டி தலித் விடுதலை இயக்கம்  தலித் ஞானசேகரன் அவர்களின்  மாநில பொதுக்குழு கூட்டம்  ஈரோட்டில் நடைபெற்றது...

இந்த கூட்டத்தில்   மாநிலத் தலைவர் மாவீ. சசிகுமார்  சிறப்புரையாற்றினார்...

ஈரோடு மாவட்ட துணைத்தலைவர்பி.சேகர் மாவட்ட துணை செயலாளர் மாவீ. முனியப்பன் ஈரோடு மாவட்ட பொருளாளர்  ரவிக்குமார். வரவேற்புரை ஆற்றினார்கள்....


ஈரோடு மாவட்ட தலைவர். பொன் சுந்தரம். மாநில அவைத் தலைவர் T.மூக்நாயக் . மாநில கொள்கை பரப்பு செயலாளர் J.வேதமாணிக்கம். மாநில தொண்டரணி செயலாளர்.A.K.நிஷோக்ராஜா. கரூர் மாவட்ட தலைவர்P. செல்வராஜ். கரூர் மாவட்ட செயலாளர் T.அங்கமுத்து. நாமக்கல் மாவட்ட தலைவர் K.சேதுபதி. திருவண்ணாமலை மாவட்ட செயலாளர். தலித் ஜெயக்கொடி ஆகியோர் கலந்து கொண்டனர்...

மாநில பொதுச்செயலாளர் தலித் கதிர்காமன் உரையாற்றினார்...  தலித் ஞானச்செல்வன் நிறைவுரை செய்தார்.... குப்புசாமி நன்றியுரை செய்தார்.இந்த கூட்டத்திற்கு  அம்பேத்கரின் தொண்டர்கள் பெருமளவில் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்...


ஈரோடு நிருபர் ஷேக் அலாவுதீன் 

Post a Comment

0 Comments